|
பல்லவி:
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....
பின்னணி இசை1: 4 + 4 + 2
சரணம் 1 :
பெண் : 2 1 2 2 2 2 . 2
| தா ; ; ; | ; , நீ தா க | தா ; ; ; | ; ; தா
ஸா ரி |
. 1 1 2 2 2
| ஸா ; ; நி நீ | ; , தா கா த | பா ; ; ; | ;
; ; ; |
ஆண் : | 6 |.. ஓ....| 2 |
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா
பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் -
கனியாகவோ....
பின்னணி இசை2: 2+4+4+2
சரணம் 2 :
பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக்
காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்
ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...
பெண் : ஓ...ஓ...ஓ..ஓ | 4 |.
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்
உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ |