|
பின்னணி இசை1: ஆலாபனை : ஆ..........ஆ.....
பல்லவி:
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........
பின்னணி இசை2: 8+6
1 1 2 1 2 1 1 1 1 2 2 1 2 2 1 2 2
| ம த நி த பா ; | ஸ் நி த ம த ம க ரி | ம க
ரி ஸ , ம க ரி |
1 1 2 2 2 1 1 2 1 1 2
| ஸா , த ம க ரீ | , நி த ம கா , ம | தா, நி
ஸ் ; |
சரணம்1:
இசையும் எனக்கிசையும் ... தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமெனும் கோவிலிலே .......
பின்னணி இசை3: 8+8+4
சரணம்2:
விலையே எனக்கிலையே - தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமெனும் கோவிலிலே ........
பின்னணி இசை4:8+6
1 1 2 1 2 1 1 1 1 2 2 1 2 2 1 2 2
| ம த நி த பா ; | ஸ் நி த ம த ம க ரி | ம க
ரி ஸ , ம க ரி |
1 1 2 2 2 1 1 2 1 1 2
| ஸா , த ம க ரீ | , நி த ம கா , ம | தா, நி
ஸ் ; |
சரணம் 3 :
இறைவன் என ஒருவன் -எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்.....
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்..... |